கண்டிக்கு அருகிலுள்ள மஹியங்கனையில் இந்திய மருத்துவக் குழுவால் முழுமையாக செயல்படும் கள மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக ஆப்ரேஷன் சாகர் பந்து...
Read moreDetailsநெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 03ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்...
Read moreDetailsநாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலையால் மாதாந்திர ரயில் பருவ பயணச் சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், இலங்கை போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, அதி சொகுசு சேவைகள்...
Read moreDetailsகொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த...
Read moreDetailsகொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட தவலந்தன, வேவன்டன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, கொத்மலை புதியநகர காமினி சிங்கள மகா வித்தியாலய கட்டிடத் தொகுதியிலும், கொத்மலை...
Read moreDetailsமலையகத்தில் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட நுவரெலியா கந்தப்பளை பகுதியில் உள்ள மக்களை சந்திப்பதற்காக நேற்று பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்...
Read moreDetailsகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு நில்வல கங்கையின் அக்குரஸ்ஸ பகுதியில் பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார...
Read moreDetailsஅண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான படுவாங்கரைப் பெருநிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் அம்பிளாந்துறை-வீரமுனை...
Read moreDetailsகும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.