இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நால்வரை பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தாவரவியலில் பேராசிரியராகவும் இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும் ...
Read moreDetailsஇலங்கையில் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்துள்ளது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ்...
Read moreDetailsதமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நலத்திட்டங்களை முன்னெடுக்கம் தீர்மானித்துள்ளார். இந்த நலத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, வீடுகளை...
Read moreDetailsமட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில்...
Read moreDetails2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது...
Read moreDetailsமொத்த விற்பனைக்காக நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளன. இதன்படி இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள்...
Read moreDetailsஇலங்கையில் நேற்றைய தினமும் (வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும் 30 முதல் 59 வயதுக்கு...
Read moreDetailsவர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். குறித்த பதிவில் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும்...
Read moreDetailsசீனாவில் இருந்து மேலும் 23 இலட்சம் சீனோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள், இலங்கைக்கு இன்று (சனிக்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளும்...
Read moreDetailsஇலங்கைத் தமிழர்களிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அகதிமுகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.