இலங்கை

புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபராக பௌத்தசாசன அமைச்சில் உயர் அதிகாரியாக பணியாற்றிய பி.ஏ. சரத்சந்திர, தனது கடமைகளை இன்று (வெள்ளிக்கிழமை) பொறுப்பேற்றார். வவுனியா அரச அதிபராக...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,122 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 2 ஆயிரத்து 122 பேர் பூரண குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து...

Read moreDetails

மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் முடக்கம் பயனளிக்காது – இராஜாங்க அமைச்சர்

மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறினால் முடக்க கட்டுப்பாடுகள் பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொரோனா தொற்று அதிகரிப்பைத் தடுக்க நாட்டை...

Read moreDetails

இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சென்ஹொங், மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை  சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட...

Read moreDetails

மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 209பேருக்கு கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக 209 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்...

Read moreDetails

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஒருவாரத்திற்கு நீடிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளைத் தடுத்தவர்களை வெளிப்படுத்துங்கள் – ஹர்ஷண ராஜகருணா சவால்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு தடையாக இருந்தவர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொலிஸ்மா அதிபரிடம் சவால் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான விசாரணைகள்...

Read moreDetails

பொதுமக்கள் மீது சுமையை திணிக்கமாட்டோம் – அரசாங்கம்

நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் கொரோனா...

Read moreDetails

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு – சீன தூதரகம்

மேலும் 2 மில்லியன் டோஸ் சீனோபோர்ம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு வழங்கப்படும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தடுப்பூசி தொகுதிகளுடன் சீனாவினால் இலங்கைக்கு...

Read moreDetails
Page 4025 of 4494 1 4,024 4,025 4,026 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist