இலங்கை

ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – அமைச்சர் கெஹலிய

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முடக்கம்...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம்

வவுனியா மாவட்டத்தில் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நான்காவது நாளாக நேற்று (வியாழக்கிழமை), வவுனியா- மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 60வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிக்கா...

Read moreDetails

யாழில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்- கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண்...

Read moreDetails

இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை இடிக்க முடியும்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

இரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின்,  பிரதேச சபைகள் சட்டத்தின்  ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை...

Read moreDetails

பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிப்பு

2021 க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது அதன்படி பரீட்சைக்கு தோற்றுவார்கள் செப்டெம்பர் மாதம் 15 ஆம்...

Read moreDetails

ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம்

ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார். வெளிநாட்டு இருப்புக்களில் குறைவு காணப்படும் நிலையில்,...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள வேளையிலும் கூட நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும்...

Read moreDetails

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையில் விமான சேவை

இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான விமான சேவையை அடுத்த மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. கொழும்பு முதல் மாலைதீவுக்கு இடையே...

Read moreDetails

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 இலட்சதிற்கும் மேற்பட்டோர் முதலாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்!!

நாட்டில் இதுவரை ஒரு கோடியே 22 இலட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

Read moreDetails
Page 4026 of 4493 1 4,025 4,026 4,027 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist