இலங்கை

அடுத்த மாதம் ஜ.நாவை அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்? நிலாந்தன்.

  அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாகவும் covid-19 இன் கெடுதியான விளைவுகள் காரணமாகவும் பொருளாதார ரீதியாக நாடு பெரும் நெருக்கடிக்குள் செல்கின்றதா? கொழும்பில் அமெரிக்க டொலர்களை பெறுவது...

Read moreDetails

மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது

நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள், இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read moreDetails

பருத்தித்துறையில் இரு ஆலயங்களுக்கு சீல் வைக்கப்பட்டது

பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், சிவன் ஆலயம் ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, மூடப்பட்டுள்ளன. இன்று (சனிக்கிழமை) பருத்தித்துறை முனியப்பர்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,487 பேர் குணம் !!

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,487 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு: அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் அனைவரும் உடனடியாக தடுப்பூசி...

Read moreDetails

ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை கை வைக்கப்போவதில்லை – சரத் வீரசேகர

ஆசிரியர்கள் மீதும் கை வைத்ததில்லை என்றும் இனிமேலும் கை வைக்கப்போவதில்லை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குடிவரவுகுடியகல்வு...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற அகழ்வு பணி நிறைவு

கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த அகழ்வு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குறித்த பகுதியில்...

Read moreDetails

நல்வழியை நோக்கி பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

கொழும்பு நோக்கிய ஆசிரியர் – அதிபர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி இடைநிறுத்தம் !

சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்றின் நிலைமையை...

Read moreDetails

கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

கொழும்பில் உள்ள 30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். தடுப்பூசி இதுவரை செலுத்துக்கொள்ளாதவர்கள் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கிற்கு சென்று தடுப்பூசி செலுத்தலாம்...

Read moreDetails
Page 4067 of 4490 1 4,066 4,067 4,068 4,490
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist