இலங்கை

நெருக்கமானவருக்கு தொற்று ஏற்பட்டால், 3 முதல் 5 நாள்களில் பரிசோதனை செய்ய வேண்டும்

கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்குள் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நுண் உயிரியல்...

Read moreDetails

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலவுவதால் சில பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரி போட்டி!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி, மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று...

Read moreDetails

ஒரு இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு

இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 29,654 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

Read moreDetails

கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் கூட வேண்டாமென மக்களுக்கு அறிவிப்பு

கீரிமலை மற்றும் காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை நிறைவேற்றுவதற்கு அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் கடலில் நீராடி தமது பிதிர்களுக்கு...

Read moreDetails

மன்னாரில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மன்னாரில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற...

Read moreDetails

டெல்லி செல்லத் தயாராகும் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு !!

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் டெல்லி செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அடுத்துவரும் ஒன்றரை மாதங்களுக்குள் இந்த பயணம் இடம்பெறுவதற்கான...

Read moreDetails

அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனது மகனுக்கு இல்லை – முன்னாள் ஜனாதிபதி

தனது மகன் அரசியலில் ஈடுபடவுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த...

Read moreDetails

விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது!

இலங்கையில் தங்கியுள்ள, வெளிநாட்டவர்களின் அனைத்து வகையிலான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஓகஸ்ட் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் விசாக்களின் செல்லுபடியாகும் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த...

Read moreDetails
Page 4066 of 4490 1 4,065 4,066 4,067 4,490
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist