இலங்கை

ஐ.நா கூட்டத்தொடரின் முதல் நாளில் இலங்கை பற்றி விவாதம் !

எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் 48 வது அமர்வின் தொடக்க...

Read moreDetails

ஆசிரியர்கள், அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம்

அனைத்து ஆசிரியர்கள் அதிபர்களை மீண்டும் சேவைக்கு அழைக்கும் முந்தைய முடிவில் மாற்றம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும்...

Read moreDetails

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நிறைவு

மட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம், ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்துடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறை கொடியேற்றம் செய்யாமல், அபிசேக ஆராதனைகளுடன்...

Read moreDetails

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம்!!!

நாடளாவிய ரீதியில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) 350 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

யாழ்.கீரிமலைக்கு சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு

ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு அதிகளவான மக்கள், யாழ்.கீரிமலை பகுதிக்கு பிதிர்க்கடனை நிறைவேற்றுவதற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றிருந்தனர். கொரோனா சட்டத் திட்டங்களை மீறி ஒன்றுக்கூடியமையினால் அப்பகுதிக்கு வருகை...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் போர்: புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கோரிக்கை !

ஆப்கானிஸ்தான் முக்கிய நகரங்களை தலிபான் போராளிகள் கைப்பற்றிவரும் நிலையில் இலங்கையின் ஈடுபாட்டினை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது. ஆப்கானிஸ்தான் மோதலில் வேறு எந்த நாட்டை விடவும் சிறப்பான பங்கை...

Read moreDetails

சிறப்பாக இடம்பெற்ற செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்றம்

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற உற்சவம், சிறப்பாக இடம்பெற்றது. குறித்த கொடியேற்ற உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட 100 பேரின் பங்குபற்றுதலுடன்...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டம் : நிலுவையில் உள்ள வழக்குகளை ஆண்டின் இறுதிக்குள் முடிக்க ஏற்பாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்....

Read moreDetails

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 சடலங்கள்: 17 பேர் மாத்திரமே கொரோனாவால் இறந்தவர்கள் – ஜயசுமன

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...

Read moreDetails

2 இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு

இலங்கையில் நேற்று 2 இலட்சத்து 48 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 23,135 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

Read moreDetails
Page 4065 of 4491 1 4,064 4,065 4,066 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist