முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதார வரி விதிக்க கனேடிய மாகாணமான கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனடாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொடர்பான இறப்புகளைக் கண்ட கியூபெக்கில் நோயாளிகளின்...
Read moreDetailsஒமிக்ரோன் மாறுபாடு அச்சம் காரணமாக, கனடாவின் ஒன்றாரியோவின் நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், பொது வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தில் பரவும் ஒமிக்ரோன் வைஸசால் பாதிக்கப்படக்கூடிய குடியிருப்பாளர்களை வெளிப்படுத்தும்...
Read moreDetailsகனடா - பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக்...
Read moreDetailsசீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் சமீபத்திய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா மாறியுள்ளன. சீனாவில் மனித உரிமை...
Read moreDetailsகனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின்...
Read moreDetailsஅதி வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் அதிக வீரியம் கொண்ட ஓமிக்ரோன் மாறுபாடு, கனடாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வட அமெரிக்காவில் பதிவான முதல் ஓமிக்ரோன்...
Read moreDetailsகனடாவில் ஒன்றரை தசாப்தத்திற்கும் மேலாக, அதாவது 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு படுகொலை வீதம் உயர்வடைந்துள்ளதாக ஸ்டேட் கேனின் புதிய தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில்...
Read moreDetails2021ஆம் ஆண்டுக்கான அகதிகளை வரவேற்கும் இலக்கை கனடா எட்டவில்லை என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவின் புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் 81,000 அகதிகளை...
Read moreDetails5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்...
Read moreDetailsகனடாவின் மேற்கு மாகாணத்தை தடம் புரட்டி போட்டுள்ள வெள்ளப் பேரழிவினால், சுமார் 18,000பேர் வெள்ள நீரில் சிக்கித் தவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்சரிவுகள், வீதிகள், வீடுகள், பாலங்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.