அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான...

Read moreDetails

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாகவும் லண்டன் சுரங்கப்பாதை ரயில் சாரதிகள் இன்று (04) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் தலைநகரில் பெரும்பாலான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரும் சிரமங்களை...

Read moreDetails

வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தங்களது பயணங்களுக்காக ஏற்கனவே அரசாங்கத்திடமிருந்து கணிசமான பயணப்படியைப் பெற்று வரும் நிலையிலும், நாடாளுமன்ற வளாகத்தில் தங்களது மின்சார வாகனங்களுக்கு இலவசமாக...

Read moreDetails

பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

வட அயர்லாந்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைவர்கள், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை...

Read moreDetails

தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஜான்...

Read moreDetails

அயர்லாந்தில் படகு ஒன்று கடலில் மூழ்கியதில் ஒருவர் காணாமல்போயுள்ளார் – மற்றுமொருவரை தேடும் நடவடிக்கை தீவிரம்!

கார்லிங்ஃபோர்ட் லோக் (Carlingford Lough) கடற்பரப்பில் மீனவர்கள் இருவர் படகில் பயணித்த நிலையில் ஒருவர் நேரில் மூழ்கி காணாமல்போயுள்ளர். இந்நிலையில் காணாமல் போன ஒருவரைத் தேடி ஹெலிகாப்டர்கள்...

Read moreDetails

இங்கிலாந்து பொலிஸாருக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டம்!

கொலையாளி ஒருவர் இனவெறித் தாக்குதல் நடத்தியதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, கத்திக்குத்து காயங்களால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 18 வயது மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்ட வழக்கு...

Read moreDetails

முன்பள்ளி சிறுவர்கள் துஷ்பிரயோக விவகாரம் தொடர்பில் நீதிமன்ற மறுஆய்வைக் கோரும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்!

வடமேற்கு லண்டனில் உள்ள முன்பள்ளி ஒன்றில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான விவகாரத்தில், அங்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உள்ளூர்...

Read moreDetails

பிரிட்டனில் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரிப்பு!

தெற்கு யார்க்ஷயரில் (South Yorkshire) உள்ள டான் ஆற்றில் நீராட சென்று காணாமல் போன 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெக்ஸ்பரோ (Mexborough) பகுதியில் உள்ள...

Read moreDetails

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தில் தாமதம்: பிரிட்டிஷ் நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் எனத் தகவல்!

பிரிட்டன் அரசாங்கம் தனது பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தை வெளியிடுவதில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், நாட்டின் பெரும்பாலான பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் கடும் நிதி இழப்புகளைச் சந்தித்து...

Read moreDetails
Page 3 of 253 1 2 3 4 253
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist