லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!

இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும்...

Read moreDetails

மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ள இங்கிலாந்துக்கான புலம்பெயர்வு!

தொழில் அல்லது கல்வி நடவடிக்கைகளுக்காக நாட்டுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இங்கிலாந்துக்கான நிகர புலம்பெயர்வு 445,000 குறைந்துள்ளதாக...

Read moreDetails

யூத எதிர்ப்பு கருத்துக்காக பிரித்தானியாவில் பெண் மருத்துவர் பணி நீக்கம்!

சமூக ஊடகங்களில் யூத எதிர்ப்பு கருத்துக்களைப் பதிவிட்டதற்கா பிரித்தானியா தேசிய சுகாதாரச் சேவையின் வதிவிடப் பெண் மருத்துவர் ஒருவர் 15 மாதங்களுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 31...

Read moreDetails

தொழிற்கட்சியின் வாக்குறுதியை சவால் செய்யும் பிரித்தானிய வரவு-செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தின் அறிக்கை!

தற்போதைய நிலையிலேயே செலவு தொடர்ந்தால், 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டுக்குள் பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பு மேலதிகமாக 1.4 பில்லியன் பவுண்ட்ஸ் செலவினை சந்திக்க நேரிடும்...

Read moreDetails

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்!

இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை குறிவைத்து ஒரு பெரிய சைபர் தாக்குதல் இடம்பெற்றுவருகிறது. இதில் முக்கிய தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பகிரும் (Royal Borough of Kensington...

Read moreDetails

இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள் – சந்தேகநபர் ஒருவர் கைது!

(Oxfordshire) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington ) கிட்லிங்டன் அருகே நாற்பது அடி உயரமுள்ள சட்டவிரோதக் கழிவு மலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இங்கிலாந்து பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். சுற்றுச்சூழல்...

Read moreDetails

2025 வரவு செலவு திட்டத்தில் மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை – நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதி!

2025 வரவு செலவு திட்டத்தில் ஒரு தலைமுறைக்கான மிகப்பெரிய வளர்ச்சி உந்துதலை முன்னெடுத்துச் செல்வதாக இங்கிலாந்து நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் உறுதியளித்துள்ளார். இருப்பினும், கணிசமான £30...

Read moreDetails

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை!

இங்கிலாந்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளால் இடம்பெறும் கொலைகளால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பலர் டவுனிங் வீதியில் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். சர்வதேச பெண்களுக்கு எதிரான...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் இலங்கையர்!

இலங்கையில் 269 பேரின் உயிரிழப்புக்கு வழிவகுத்த குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

வட அயர்லாந்தில் உள்ள இளவரசர் ஆண்ட்ரூ வே சாலை பெயரை மாற்ற நடவடிக்கை!

வட அயர்லாந்தில் அமைந்துள்ள இளவரசர் ஆண்ட்ரூ வே என்ற சாலையின் பெயரை மாற்றுவது தொடர்பாக உள்ளூர் நிர்வாக மன்றம் தீர்மானித்துள்ளது. மிட் மற்றும் ஈஸ்ட் ஆன்ட்ரிம் கவுன்சில்...

Read moreDetails
Page 3 of 182 1 2 3 4 182
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist