மீண்டும் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சாயும் பிரித்தானியா?

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தலைமையிலான லேபர் அரசு, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயலாற்ற விரும்புவதாகத் தகவல்...

Read moreDetails

தாயை கொலை செய்த பிரிட்டிஷ்-இந்தியருக்கு ஆயுள் தண்டனை!

48 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது 76 வயது தாயை இங்கிலாந்தின் லீசெஸ்டரில் அமைந்துள்ள அவர்களது குடும்ப வீட்டில் கொலை செய்த வழக்கில்...

Read moreDetails

சிரியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து!

சிரியாவில் இடம்பெற்றுவந்த போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் விதமாக  63 மில்லியன் அமெரிக்க டொலர்களை இங்கிலாந்து அரசு வழங்கியுள்ளது. இது குறித்து இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி கருத்துத்...

Read moreDetails

மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...

Read moreDetails

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்; பங்களாதேஷுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த இங்கிலாந்து!

நாடு முழுவதுமான பயங்கரவாதத் தாக்குதல்களின் அபாயத்தை மேற்கொள் காட்டி, பங்களாதேஷத்துக்கான பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது. அதன்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்காசிய தேசத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை...

Read moreDetails

டியாகோ கார்சியாவில் சிக்கியிருந்த இலங்கை தமிழர்கள் இங்கிலாந்தில்!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் குழு இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளது....

Read moreDetails

உலகின் மிக வயதான மனிதர் 112 வயதில் காலமானார்!

உலகின் மிக வயதான மனிதர் ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) தனது 112 வயதில் உயிரிழந்தார் என்று கின்னஸ் உலக சாதனைகள் செவ்வாயன்று (26) தெரிவித்தன. இவர்...

Read moreDetails

டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதி!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்தியப் பெருங்கடல் பிரதேசமான டியாகோ கார்சியாவில் (Diego Garcia) கடந்த மூன்று வருடங்களாக தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிற்கு இடம்பெயர்வதற்கான...

Read moreDetails

இங்கிலாந்து, வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம்!

தொடர்ச்சியான ஊழல்களை அடுத்து காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 600 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இந்த...

Read moreDetails

பிரித்தானியாவில் அதிகரிக்கப்படவுள்ள வரி

பிரித்தானியாவின் புதிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தனது முதலாவது வரவு-செலவு திட்டத்தை நேற்று (30) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். பிரித்தானிய அரசாங்கம் 30 வருடங்களில் அறிமுகப்படுத்திய மிகப்பெரிய...

Read moreDetails
Page 4 of 162 1 3 4 5 162
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist