பிரான்ஸில் 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய நாள்...

Read moreDetails

நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு

கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக...

Read moreDetails

அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் நுழையவோ வெளியேறவோ தடை!

அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்ஸிற்குள் விமானம் மூலம் வருவதற்கோ அல்லது பிரான்ஸிலிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, அத்தியாவசியக் காரணங்களின்றி பிரான்சிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே செல்லவோ, இல்லை...

Read moreDetails

தீவிரமான புதுவகைக் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும்: ஹன்ஸ் க்ளூக்

தீவிரமான புதுவகைக் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை எதிர்கொள்ள நாம் தாயராக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குநர் ஹன்ஸ் க்ளூக்...

Read moreDetails

ஸ்லோவோக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்லோவோக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவோக்கியாவில் ஐந்தாயிரத்து 50பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள்: பிரான்ஸ் இலக்கு!

பெப்ரவரி மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடுவதே இலக்கு என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில நாட்களில் 1.7 மில்லியன் பேருக்கு...

Read moreDetails

மவுண்ட் எட்னா எரிமலை சீற்றம்;: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்!

இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனிடையே, பாதுகாப்பு கருதி இதன் சுற்றுப்புறத்தில் உள்ள...

Read moreDetails

இத்தாலியில் கொவிட்-19 தொற்றினால் 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 90ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் 90ஆயிரத்து 241பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்கும் டென்மார்க்!

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ்...

Read moreDetails

கடுமையான உள்ளிருப்புக்கு பெரும்பாலான பிரான்ஸ் மக்கள் ஆதரவு!

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்மையான பிரான்ஸ் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். Elabe நிறுவனம் BFMTV ஊடகத்திற்காக மேற்கொண்ட கருத்துக் கணிப்பில், இந்த விடயம் தெரியவந்துள்ளது. 'கடந்த வாரமே...

Read moreDetails
Page 87 of 88 1 86 87 88
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist