பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!

கடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு...

Read moreDetails

ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் வைரஸ் தொற்றினால் மொத்தமாக 20ஆயிரத்து 161பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!

பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல்,...

Read moreDetails

பாடசாலைகளை மூடுவதன் மூலமே கொவிட்-19 தொற்று சங்கிலியை அறுக்க முடியும்: மரின் லூப்பன்

பாடசாலைகளை மூடுவதன் மூலம் மட்டுமே பாடசாலைகளில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று சங்கிலியை அறுக்க முடியும் என தேசியப் பேரணிக் கட்சியின் தலைவி மரின் லூப்பன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

குரேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, குரேஷியாவில் இரண்டு இலட்சத்து 51ஆயிரத்து 237பேர்...

Read moreDetails

மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பிரான்ஸ் நடவடிக்கை

இந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர்...

Read moreDetails

புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படலாம் – பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை தேவைப்படலாம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி...

Read moreDetails

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை: கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் ஜேர்மனி!

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தீவிரமடைந்துவரும் நிலையில், ஜேர்மனி கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலைய வருகையாளர்களுக்கு எதிர்மறை சோதனைகள் தேவைப்படும் மற்றும் பிரான்ஸ் முழுவதும்...

Read moreDetails

பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தகவல்!

பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Read moreDetails

ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றினால் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்பெயினில் வைரஸ் தொற்றினால் 75ஆயிரத்து 10பேர் உயிரழந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails
Page 87 of 95 1 86 87 88 95
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist