உலகம்

பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து இரண்டாயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....

Read moreDetails

ஈரானில் கொவிட் தொற்றினால் 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 50இலட்சத்து 25ஆயிரத்து 233பேர் பூரண குணமடைந்து...

Read moreDetails

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக...

Read moreDetails

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றம் : சிவில் சமூக அமைப்பு  கவலை

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் நாட்டில் அரசு மற்றும் நீதித்துறை முறையாக செயற்படாதது குறித்தும் அந்நாட்டை தளமாகக்கொண்ட சிவில் சமூக அமைப்பு  கவலை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

ஆப்கானிஸ்தான் அகதிகள்: இங்கிலாந்திற்கு வேலை செய்தவர்கள் நிரந்தரமாக தங்கலாம்

பிரித்தானிய இராணுவம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் நிரந்தரமாக இங்கிலாந்தில் தங்க முடியும் என உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னர் வழங்கப்பட்ட ஐந்து வருட வதிவிடத்தை...

Read moreDetails

மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சு !

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் மூத்த தலிபான் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் டோஹாவில்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை – ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு...

Read moreDetails

வடமேற்கு லண்டனில் கத்திக்குத்து: ஒரு பெண் உட்பட ஐந்து பேர் காயம்!

வடமேற்கு லண்டனில் நடந்த பெரிய சண்டையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாரோவின் ரயில்வே வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

ஆப்கானில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே மீது தாக்குதல் நடத்த தயார்: பிரித்தானியா!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து றோயல் விமானப்படையின் தலைவர் மார்ஷல் சர் மைக் விக்ஸ்டன் கூறுகையில்,...

Read moreDetails

மூன்றாம் அளவு தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பம்!

மூன்றாம் அளவு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகளில், முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்எதிர்ப்பின்மை...

Read moreDetails
Page 938 of 1134 1 937 938 939 1,134
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist