Latest Post

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்களில் 30 பேர் உயிரிழப்பு!

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திங்கட்கிழமை (22) பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 2...

Read moreDetails
கடந்த 9 மாதங்களில் வீதி விபத்துக்களில் 1,897 பேர் உயிரிழப்பு!

கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த...

Read moreDetails
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (22) சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு...

Read moreDetails
கொழும்பில் உலகத் தமிழ் & சிங்கள கலைப் பண்பாட்டு விழா!

உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கலைக்கூடம் சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில், இந்தியா மற்றும் இலங்கையின் பாரம்பரியக் கலைகளைப் போற்றும் மாபெரும் கலாச்சார விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம்...

Read moreDetails
புதிய மின்சார நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணி ஆரம்பம்!

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட நான்கு முழு அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
தங்காலையில் போதைப்பொருளுடன் சிக்கிய லொறியில் நவீன துப்பாக்கிகள் மீட்பு

தங்காலையில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று...

Read moreDetails
கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

இரண்டு இலட்சம் ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா செடிகளுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய புலனாய்வு தகவலின்படி, ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய...

Read moreDetails
சம்பத் மனம்பேரி புதைத்ததாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனியவில்...

Read moreDetails
36 மணி நேரம் மூடப்படவுள்ள ஹொங்கொங் விமான நிலையம்!

புயல் அச்சம் காரணமாக ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் இந்த வாரம் அனைத்து பயணிகள் விமானங்களையும் 36 மணி நேரம் நிறுத்தி வைக்கத் தயாராகி வருவதாக இந்த...

Read moreDetails
இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயமானது இரு அண்டை நாடுகளுக்கும்...

Read moreDetails
Page 1002 of 7217 1 1,001 1,002 1,003 7,217

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist