Latest Post

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில்...

Read moreDetails
பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நான்கு முக்கிய மேற்கத்திய நாடுகள்!

காசா போரினால் ஏற்பட்ட விரக்தி மற்றும் இரு நாடுகளிடையேயான தீர்வை ஊக்குவிக்கும் நோக்கில், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஞாயிற்றுக்கிழமை (21) பாலஸ்தீன...

Read moreDetails
நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்த எலோன் மஸ்க்!

நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் மற்றும்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலோன் மஸ்க்கும் சந்தித்துக் கொண்ட  சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails
யாழில் ஐஸ் போதைப்பொருள், அதனை பாவிக்க பயன்படும் உபகரணங்களுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை பாவிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு...

Read moreDetails
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதி அநுர!

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails
ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு!

கட்டான – கண்டவல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நேற்று (21) மதியம் நீந்திக் கொண்டிருந்த 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென...

Read moreDetails
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட பெண் கைது!

சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டிக்கொண்டிருந்த 29 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (21) காலை அத்திமலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திமலை பொலிஸ் பிரிவின் கெமுனுபுர பகுதியில்...

Read moreDetails
சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய ஆயுதங்கள் மித்தெனியவில் மீட்பு!

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் வைத்திருந்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் ஒரு...

Read moreDetails
சஷீந்திர ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி...

Read moreDetails
விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரம்:  4 பேர்  மீது வழக்குப் பதிவு

திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது பொலிஸார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்  விஜய் கடந்த சனிக்கிழமை நாகை மற்றும்...

Read moreDetails
Page 1003 of 7217 1 1,002 1,003 1,004 7,217

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist