Latest Post

கைது செய்யப்பட்ட  இந்திய மீனவர்களுக்கு நாளைவரை விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 7 இராமேஸ்வரம் மீனவர்களையும் நளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
காலக்கெடுவிற்கு முன்னதாகவே திறனை இரட்டிப்பாக்கும் அதானி தலைமையிலான இலங்கை கொள்கலன் முனையம்!

அமெரிக்க நிதியில் $553 மில்லியன் கைவிட்ட போதிலும், இந்தியாவின் அதானி குழுமமும் அதன் பங்காளிகளும் கொழும்பில் உள்ள $840 மில்லியன் கொள்கலன் முனையத்தின் திறனை திட்டமிட்ட மாதங்களுக்கு...

Read moreDetails
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

'கஜ்ஜா' எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக 'பெகோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை...

Read moreDetails
2025 ஆசியக் கிண்ணம்; பாகிஸ்தான் – எமிரேட்ஸ் இடையிலான போட்டி இன்று!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (17) நடைபெறும் 10 ஆவது போட்டியில் ஐக்கிய அரபு எட்ரேட்ஸ் அணியானது, பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்த அற்புதமான போட்டியானது டுபாய்...

Read moreDetails
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (17) சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க UNP முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்த உறுப்பினர்கள் மீது முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து...

Read moreDetails
தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைவதாக அறிவிப்பு!

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். மித்தெனியவில்...

Read moreDetails
2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails
கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட போவதாக ஆதரவாளர்கள் எச்சரிக்கை!

கனடாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தை நாளையதினம்(18) முற்றுகையிட போவதாக காலிஸ்தான்  ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவை தளமாக கொண்ட காலிஸ்தானி ஆதரவு பயங்கரவாத அமைப்பு இந்த...

Read moreDetails
சென்னை- பெங்களூரு இண்டிகோ விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு!

சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து...

Read moreDetails
Page 1026 of 7228 1 1,025 1,026 1,027 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist