Latest Post

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்!

2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட 2025 உலகளாவிய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

Read moreDetails
வானியல் ஆர்வலர்களுக்கு மற்றுமோர் வாய்ப்பு!

வானியல் ஆர்வலர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக 2025 செப்டெம்பர் மாதம் மாறவுள்ளது. செப்டெம்பர் 07 ஆம் திகதி முழு சந்திர கிரணம் நிலவினை சிவப்பு நிறமாக தோன்றச் செய்தது....

Read moreDetails
கம்மன்பிலவின் மனு செப்டெம்பர் 24 விசாரணைக்கு!

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய...

Read moreDetails
வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்டம் குறித்து விசேட  கலந்துரையாடல்!

வங்கி, நிதி மற்றும் காப்புறுதித் துறைகள் தொடர்பான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார...

Read moreDetails
அதிக விலைக்கு அரிசி விற்பனை; சோதனை தீவிரம்!

அரசாங்கத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் சோதனைகளை நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) தீவிரப்படுத்தியுள்ளது....

Read moreDetails
கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறையை மீள் புனரமைக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மீன்பிடி இறங்குதுறையை நடுத்தர முதலீட்டுடன் மீளமைக்கும் செயற்பாடு நாளைய தினம் (18) கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் துறைமுகங்கள், சிவில் விமான...

Read moreDetails
ஜப்பான் இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவி!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு சேவைகளுக்கு உதவவும் ஜப்பான் அரசு 963 மில்லியன் ஜப்பானிய யென் (ரூ. 1.94 பில்லியன்)...

Read moreDetails
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த...

Read moreDetails
இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு...

Read moreDetails
யாழில் பேருந்து சாரதியின் மூக்கை வெட்டிய நபர்!

நெடுந்தீவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர்கள் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். நேற்று (16) இரவு 7.00 மணியளவில் தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் குறித்த...

Read moreDetails
Page 1027 of 7228 1 1,026 1,027 1,028 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist