Latest Post

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்த சீன தூதுவர்!

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில்...

Read moreDetails
கொழும்பில் நினைவுத்  தூபி அமைப்பதற்கு  அமைச்சரவை  அனுமதி

நேற்றைய தினம் (15) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decisions on 15.09.2025 (T)

Read moreDetails
போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில்...

Read moreDetails
சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பொலிஸ் மா அதிபர்!

சீனாவில் இடம்பெறும் பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றிரவு (15) சீனா நோக்கி புறப்பட்டுள்ளார். இதற்கமைய பொலிஸ் மா அதிபர் பதவியின்...

Read moreDetails
புதிய சாதனை படைத்த லோகா!

பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வில் இன்று (16) குறித்த...

Read moreDetails
உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

பணி சார்ந்து AI செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஆனால், இது பலனளிக்குமா? அல்லது...

Read moreDetails
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வாக்குரிமை குறித்து ஆய்வு செய்ய குழு!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்க ஏதுவாக சட்டங்களைத் திருத்துதல் மற்றும் உருவாக்குதல் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது....

Read moreDetails
ஹரக் கட்டாவைக் கொலை செய்வதற்காக  தீட்டப்பட்டிருந்த திட்டம் பொலிஸாரினால் முறியடிப்பு!

சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹரக் கட்டாவைக் கொல்வதற்கு கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக்குழுவினர்...

Read moreDetails
ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா!

அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம்...

Read moreDetails
Page 1029 of 7228 1 1,028 1,029 1,030 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist