Latest Post

UPDATE – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்...

Read moreDetails
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கமைய நிறுவப்பபட்டுள்ள மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்கு...

Read moreDetails
அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள்!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக...

Read moreDetails
வரி வருவாயில் இறைவரித் திணைக்களம் புதிய மைல்கல்!

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 200,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் 18,000 புதிய நிறுவனங்களும்...

Read moreDetails
ஏர் இந்தியா குறித்து வெளியான அதிர்ச்சித்  தகவல்!

எத்தியோப்பியாவின் எரிமலை வெடிப்பிலிருந்து சாம்பல் புகை மூட்டங்கள் வெளியேறுவதால், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் ஆகாசா ஏர் இன்று...

Read moreDetails
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

நியூசிலாந்தின் மிக உயரமான சிகரமான அவோராகி (Aoraki) அல்லது மவுண்ட் குக்கில் ஏற முற்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 3,724 மீட்டர் உயரமுள்ள சிகரத்தில் ஏற முயன்ற...

Read moreDetails
முத்தரப்பு டி:20 தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் 5 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று...

Read moreDetails
142 புதிய வகை பொருட்களுக்கு HS குறியீடுகள் அறிமுகம்!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது முந்தைய...

Read moreDetails
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்யமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது. இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம்...

Read moreDetails
Page 1056 of 7432 1 1,055 1,056 1,057 7,432

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist