Latest Post

புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம் வேடிக்கையானது!

புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபை குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம் வேடிக்கையான விடயமாகும் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08...

Read moreDetails
நேபாளத்தில் விமான சேவைகள் ரத்து!

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை...

Read moreDetails
மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முன்மொழிவு!

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தத்தில் 6.8 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட...

Read moreDetails
கெஹல்பத்தர பத்மே உள்ளிட்டோர் கைதான காட்சி!

குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே உட்பட ஐவர் இந்தோனேசியாவில் கைதாகும் போது எடுக்கப்பட்ட முழுமையான காணொளியினை அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். கெஹல்பத்தர பத்மே மற்றும் குடு...

Read moreDetails
நேபாள பிரதமர் ஒலி இராஜினாமா!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி (KP Sharma Oli) இன்று (09) இராஜினாமா செய்தார் என்று அவரது உதவியாளர் கூறினார். ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் காலவரையற்ற...

Read moreDetails
போர் சூழ்நிலையால் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு நியமனம்!

நேற்றைய தினம் (08) அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் சில பின்வருமாறு, Cabinet Decision on 08.09.2025 (Tamil)

Read moreDetails
அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடை, ஹீனட்டிய வீதியில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இந்த துப்பாக்கிச்...

Read moreDetails
இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று!

இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத்...

Read moreDetails
ஏறாவூரில் பாடசாலை காணி ஒன்றிலிருந்து  கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி...

Read moreDetails
Page 1056 of 7232 1 1,055 1,056 1,057 7,232

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist