Latest Post

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலிருந்து வௌியேற உத்தரவிடப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகளை, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வௌியே உள்ள வேறு ஏதேனும் ஒரு 'மூன்றாம் நாட்டில்'...

Read moreDetails
தனிநபர் ஒருவருக்கான மாதாந்த ஆகக்குறைந்த செலவு அதிகரிப்பு!

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக...

Read moreDetails
பரபரப்பில் தமிழக அரசியல்; புதிய கட்சியை தொடங்குவாரா கே. அண்ணாமலை?

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகி, ஜூன் 4 அன்று தனது பிறந்தநாளில் தேசியவாதக் கொள்கைகளுடன் தனது சொந்த அரசியல்...

Read moreDetails
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில் ஒரு எலும்புக்கூடு அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கழுத்தில் காசு வடிவிலான தாயத்துடன்...

Read moreDetails
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் தொடர்பில்லை – ஆளுநர் செயலகம் அறிவிப்பு!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில்...

Read moreDetails
யாழ்ப் பல்கலைக்கழக வெசாக் கூடு உடைப்பு விவகாரம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு...

Read moreDetails
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் நிகழ்நிலையில் சாட்சியம் அளிக்க அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சேவிற்கு யாழ் . நீதவான்...

Read moreDetails
புனரமைக்கப்படும் வடக்கு ரயில் பாதையை பார்வையிட்ட இந்திய உயர்ஸ்தானிகர்!

5 மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானியத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா திங்களன்று (01) பார்வையிட்டார். டித்வா புயலுக்குப்...

Read moreDetails
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களது மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பிற உடமைகள் கடலில்...

Read moreDetails
மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

கைப்பந்தாட்டம், கேரம் மற்றும் ஹாக்கி ஆகிய மூன்று தேசிய விளையாட்டு சங்கங்கள்/ கூட்டமைப்புகளின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யும் வர்த்த்மானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  இளைஞர் விவகாரங்கள் மற்றும்...

Read moreDetails
Page 108 of 7166 1 107 108 109 7,166

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist