Latest Post

ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப் போவதில்லை!-ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டம்

ஜக்கிய தேசிய கட்சியுடன் எந்த கூட்டணியும் செய்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர்...

Read moreDetails
போதைப்பொருள் லொறி உரிமையாளரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட LP 3307 என்ற பதிவு எண்ணைக் கொண்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29 ஆம் திகதி...

Read moreDetails
ரூபாவின் பெறுமதி மேலும் சரிவு

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இன்று (23) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்!

வடக்கு பிலிப்பைன்ஸ் கிராமங்களில் மூவரின் இறப்புக்கு காரணமாகவும், ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றிய ஒரு சூப்பர் சூறாவளி இப்போது ஹொங்கொங், சீனாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தாய்வானை நோக்கி...

Read moreDetails
உலக தடகள சம்பியன்ஷிப்பில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது போட்ஸ்வானா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானா தங்கப்பதக்கம்...

Read moreDetails
QR குறியீடு முறை மூலம் விவசாயிகளுக்கு உர மானியம்!

தேயிலை விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்குவதற்கான QR குறியீடு முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இன்று (23)...

Read moreDetails
50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சாவுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் உள்ள "கிரீன்...

Read moreDetails
நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் 1.23 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்

நுவரெலியா ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில்  புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது, பாடசாலை...

Read moreDetails
முறையற்ற சொத்து சேகரிப்பு – மஹிந்த உட்பட அவரது குடும்பத்தினருக்கு எதிராக  சிஜடியில் முறைப்பாடு!

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்...

Read moreDetails
தீர்க்கமான போட்டியில் இன்று களம் காணும் இலங்கை – பாகிஸ்தான்!

2025 ஆசியக் கிண்ணத்தின் முக்கியமான சூப்பர் 4 போட்டியில், சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணியை இன்று (23) எதிர்கொள்கிறது....

Read moreDetails
Page 1230 of 7449 1 1,229 1,230 1,231 7,449

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist