Latest Post

தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தார் Marc Márquez

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 12 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 8...

Read moreDetails
முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்டசெயலாகவே தெரிகின்றது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் இளைஞர்கள் சட்டவிரோதமாக பிரவேசித்தமை பிரிவினைவாத தரப்பினரின் திட்டமிட்டசெயலாகவே தெரிவதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails
இலங்கையின் கனியவளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் திட்டம்!

நாட்டில் கடந்த காலங்களில் இந்திய முதலீடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்று இலங்கையின் கனியவளங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள்...

Read moreDetails
அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம்  நாட்டுக்கு 150,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான...

Read moreDetails
யாழைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது – சுமந்திரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து  ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம்...

Read moreDetails
ரஷ்ய தொழிற்சாலை வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு, 134 பேர் காயம்!

ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த அனர்த்தத்தில் 134...

Read moreDetails
மட்டக்களப்பு கதவடைப்பு போராட்டம் : மாநகர முதல்வருக்கும்  எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம்  மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று நண்பகல்...

Read moreDetails
மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் ஜனாதிபதிக்கும்  இடையில் இன்று  விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை  (18) 16 ஆவது...

Read moreDetails
பிடியாணைக்கு எதிராக ராஜித மனுத் தாக்கல்!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை தொடர்பாக தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று...

Read moreDetails
அதுரலியே ரத்ன தேரர், துசித ஹல்லோலுவவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் மற்றும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக பிடியணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 1353 of 7457 1 1,352 1,353 1,354 7,457

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist