மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான 'இன்பன்ட் வார்மர்' (Infant Warmer) இயந்திரம் இன்று...
Read moreDetailsமட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான 'இன்பன்ட் வார்மர்' (Infant Warmer) இயந்திரம் இன்று...
Read moreDetailsஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரைவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் செவ்வாயன்று (10) ஈரானை கடுமையாக தாக்கின. பென்டகனும் தரையில்...
Read moreDetailsதமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் நேற்று (11) மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மின்...
Read moreDetailsகட்டார் ஏர்வேஸ் நாளை (12) 29 விமானங்களை இயக்கும் என்று அறிவித்துள்ளது. இவற்றில் தோஹாவிலிருந்து 15 விமானங்களில் புறப்படுகையும், 14 விமானங்களில் வருகையும் அமையும். நாட்டின் வான்வெளி...
Read moreDetailsஉள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்டோர கேஸ் நிறுவனமும் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின்...
Read moreDetailsசப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்....
Read moreDetailsமத்திய கிழக்கு போரினால் சர்வதேச ரீதியில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டு பயன்பாட்டு...
Read moreDetailsஇலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt,, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய...
Read moreDetailsகடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.