அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவலையடைவதாக பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்தத் தீர்மானத்தின் காரணமாக, ஒரு கிலோ நெல்லுக்காக விவசாயிகளுக்கு...
Read moreDetailsஅரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவலையடைவதாக பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.இந்தத் தீர்மானத்தின் காரணமாக, ஒரு கிலோ நெல்லுக்காக விவசாயிகளுக்கு...
Read moreDetailsதொழில்துறை அபிவிருத்திக்காக நேரடியாகப் பங்களிப்பு செய்யும் அரச நிறுவனங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை ''சமூக சக்தி'' தேசிய செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட...
Read moreDetailsமீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு...
Read moreDetailsகாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்துக்காக கஞ்சா கடத்தி சென்ற கொக்கடிச்சோலை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களைச் சேர்ந்த இரு பிரபல வியாபாரிகள் 600 கிராம் கேரளா...
Read moreDetailsஇங்கிலாந்தின் பல பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய மழை மற்றும் திடீர் மழை பொழிவுகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. தென்மேற்கு இங்கிலாந்து, கார்ன்வால், டெவோன் மற்றும் பிரிஸ்டல் சேனல் (Cornwall, Devon, Bristol Channel) சுற்றுவட்டார பகுதிகளில் அதிக மழை பொழிவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் குறைந்த அழுத்த வானிலை மண்டலம் காரணமாக இந்த...
Read moreDetailsஸ்கொட்லாந்தின் வடக்கு பகுதிகளில் உள்ள பல வங்கி கிளைகள் மூடப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெருமளவில் நேரடி சேவைகளை விட இணையவழி மற்றும் கைபேசி பயன்பாட்டின் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், பாரம்பரிய கிளைகளின் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதால் சில கிளைகளை மூடி சேவைகளை ஒருங்கிணைப்பது அவசியமாகியுள்ளதாக வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் மூத்த குடிமக்கள் மற்றும் நேரடி சேவையை நம்பியுள்ள மக்களுக்கு மாற்று சேவை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வட ஸ்கொட்லாந்தில் செயல்படும் தொலைக்காட்சி செய்தி சேவைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிராந்திய செய்தி சேவைகள் சில ஒன்றாக இணைக்கப்பட்டு, நிர்வாக மற்றும் ஒளிபரப்பு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் சில சிறிய பிராந்திய செய்தி அலுவலகங்கள் மூடப்படவோ அல்லது மைய அலுவலகங்களுடன் இணைக்கப்படவோ உள்ளன....
Read moreDetailsசுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதிக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் வைத்து படுகொ*லை செய்யப்பட்டதுடன் நகை...
Read moreDetailsசஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று (5)...
Read moreDetailsஹென்றி நோவாக்கின் மரணம் தொடர்பில் அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபல்யங்கள் வெளியிட்டுவரும் கருத்துள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. இந்த மரணம் குறித்த விவகாரத்தில் பிரித்தானியாவின் காவல்துறை செயல்பாடுகள் மற்றும் குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வாங்ஸ் உட்பட சிலர் வெளியிட்டுவரும் கருத்துகளை கண்டிப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. நாட்டின் காவல்துறை அமைப்பு சட்டத்தின் கீழ் சமமாக செயல்படுகிறது என்றும்,...
Read moreDetailsகிரேட் நிக்கோபார் தீவு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.