Latest Post

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியவர் கைது!

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரைத் தாக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் உள்ள...

Read moreDetails
அதிர்ந்தது ரோம் அரங்கம்; ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் புதிய சாதனை!

இலங்கையின் ரூமேஷ் பத்திரகே (Rumesh Pathirage), வியாழக்கிழமை (05) 2026 ரோம் டைமண்ட் லீக் போட்டியில் (Rome Diamond League) 92.62 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து,...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails
(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் சபைப் பிரதிநிதிகள் குழு, இன்றுஅலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது....

Read moreDetails
கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதி செயலகத்தின் பழைய நாடாளுமன்ற சபா மண்டபத்தில் இன்று (04) முற்பகல் நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகம், கல்வி...

Read moreDetails
விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள்!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட, 83 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் மூன்று சீனப் பிரஜைகள் இன்று (4) காலை கைது...

Read moreDetails
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங், பர்​ஹான் அக்​தரின் 'டான் 3' படத்​தில் நடிக்க இருந்​தார். படத்​துக்​கான முன் தயாரிப்பு பணிகள் நடை​பெற்று வந்த நிலை​யில் கடைசிக்...

Read moreDetails
கைதான பாடகரை சிறையில் சந்தித்த சட்டத்தரணி காண்டீபன்!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை,  சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன்...

Read moreDetails
முதியோர் இல்ல தீ விபத்து; உரிமையாளர் கைது!

ஹொரணை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

Read moreDetails
காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

தேசிய சபையில் நேற்று நடைபெற்ற அமர்வில், மக்களை காட்மியம் எனப்படும் நச்சுத்தன்மை கொண்ட கனிம உலோகத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சூழலியல் சட்ட முன்மொழிவு...

Read moreDetails
Page 162 of 7232 1 161 162 163 7,232

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist