Latest Post

மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான...

Read moreDetails
உலக சுற்றாடல் தினம் இன்று

உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும் . 1972-ஆம் ஆண்டு முதல், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சமகால சுற்றுச்சூழல் கருப்பொருளின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக மக்களுக்கு...

Read moreDetails
பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு...

Read moreDetails
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!

அம்பத்தலையிலிருந்து கொலன்னாவாவிற்கு நீரைக் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் ஏற்பட்ட திடீர் வெடிப்பைத் தொடர்ந்து பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

Read moreDetails
புட்டினுக்கு பகிரங்க கடிதம்; நேருக்கு நேர் சந்திப்பை முன்மொழிந்த உக்ரேன் ஜனாதிபதி!

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), வியாழக்கிழமை (04) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடித்தில் அவர், முழுமையான போர்...

Read moreDetails
லெபனானுடனான இஸ்ரேலின் போர் நிறுத்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமெரிக்க ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை, லெபனானின் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பில் ஈரான் ஆதரவு...

Read moreDetails
சட்டவிரோத மீன்பிடி; 44 பேர் கைது!

இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44)...

Read moreDetails
குவைத் விமான நிலைய தாக்குதலில் இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்தது குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு...

Read moreDetails
எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியவர் கைது!

சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றில் எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரைத் தாக்கும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் உள்ள...

Read moreDetails
Page 161 of 7232 1 160 161 162 7,232

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist