Latest Post

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாவிக்கரை பூங்கா வீதி சந்தையில் இன்று (02) இடம்பெற்ற விபத்தில் முன்பள்ளி பாடசாலை சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனை...

Read moreDetails
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!

திருகோணமலை மாவட்ட பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட பொதுமக்களின் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பான மக்கள் குறைதீர்ப்பு தினம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல்...

Read moreDetails
போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!

விசாரணைக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவால் தாம் கைது செய்யப்பட்டிருந்தபோது, ​​தனது கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, சுமார் ரூ. 625,000 மதிப்பிலான ஊதியத்தை 11 பிரதேச...

Read moreDetails
ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்தும் ‘பிரஜா சக்தி’!

'பிரஜா சக்தி' வேலைத்திட்டமானது மக்கள்நேய ஆட்சியின் ஜனநாயகப் பண்புகளை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய கட்டமென்றும்,  பிரதேசத்திற்குரிய தனித்துவமான பொருளாதார முறையை இனம் கண்டு கிராமத்தை அபிவிருத்தி செய்வதே...

Read moreDetails
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி, 'பிள்ளையான்' என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை...

Read moreDetails
26 நகரங்களின் அபிவிருத்திக்கு புதிய அத்தியாயம் ஆரம்பம்!

நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 14 வது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இன்றுடன்...

Read moreDetails
பிரஜாசக்தி ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைதிட்டத்தின் அங்குரார்ப்பன நிகழ்வு!

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (02)  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட “ஆயிரம் கிராமங்களில்...

Read moreDetails
அனலைதீவில் இலங்கை போக்குவரத்துக்கு சேவைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை!

அனலைதீவுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று கடற்படையின் சிறப்பு படகில் எடுத்து செல்லப்பட்டு , அப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கடல்...

Read moreDetails
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கிவைப்பு!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மாணவர்களின் கற்றலுக்கு நிதி ஆதாரத்தினை...

Read moreDetails
Page 183 of 7245 1 182 183 184 7,245

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist