விசேட தேவையுடையோரை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி, அவர்களை ஆபாசமான நிலைகளில் தவறாக சித்தரிக்கும் பல கணக்குகள் மெட்டாவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய போலிப் பதிவுகள் விசேட...
Read moreDetailsவிசேட தேவையுடையோரை செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கி, அவர்களை ஆபாசமான நிலைகளில் தவறாக சித்தரிக்கும் பல கணக்குகள் மெட்டாவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய போலிப் பதிவுகள் விசேட...
Read moreDetailsபாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில்...
Read moreDetails'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டமொன்று நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. லலித் அத்துலத்முதலி மகாபொல உயர்கல்வி...
Read moreDetailsஅச்சுவேலி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வீரவாணி பகுதியில் மாடுகளை கடத்திய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் சிறிய ரக...
Read moreDetailsகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்....
Read moreDetailsநெல்லியடி பொலிசாருக்கு எதிராக குடவத்தை மக்கள் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடவத்தை பகுதியில் வசிக்கும்...
Read moreDetailsஇந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி மேலதிக...
Read moreDetailsயாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்ற நிலையில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று...
Read moreDetailsமட்டக்களப்பு முனைக்காடு கிராமத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை புகுந்து தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காணமடைந்துள்ளனர். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு...
Read moreDetailsகிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி, சட்டவிரோத மணலுடன் பயணித்திருந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு பொலிசாரின் உத்தரவை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.