Latest Post

உயிர் தப்பிய ட்ரம்ப் எருமை!

தனித்துவமான பொன்னிறத் தலைமுடிக்காக 'டொனால்ட் ட்ரம்ப்' என்று செல்லமாக பெயர் சூட்டப்பட்ட, அரிதான வெண்நிற எருமை பங்களாதேஷ் அரசாங்கத்தின் இறுதி நேர தலையீட்டின் காரணமாக ஈத் அல்-அதா...

Read moreDetails
வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – ‘CCTV போக்குவரத்து அபராதம்’ எனப் போலியான SMS, மூலம் பணமோசடி!

இலங்கையில் உள்ள வாகன சாரதிகளை இலக்கு வைத்து, போலியான குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி...

Read moreDetails
யாழ்ப் போதனா வைத்தியசாலைக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு புதிய எக்கோ இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவிலுள்ள எமரல் காடியாக் என்ற நிறுவனத்தினால் நன்கொடையாக 16 மில்லியன் ரூபா...

Read moreDetails
கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராஞ்சி மக்களுடைய வாழ்வாதாரத்தை அழித்து முன்னெடுக்கப்படுகின்ற கனிம மணல் அகழ்வு மற்றும் காற்றாலை திட்டங்களுக்கு எதிராக இன்று...

Read moreDetails
பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பதில் இராணுவம் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருக்கின்ற நிலையில் அமைச்சர் சந்திரசேகரன் ஊடகங்கள் மூலம் மக்களை...

Read moreDetails
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 04.50 மணிக்கு ஒரு அமெரிக்க விமானப்படைத் தளத்தைத் தாக்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்தின் அபுதாபியில் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏழு இலங்கை இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்தக் குழுவினர் நேற்று இரவு (27) கட்டுநாயக்கவில்...

Read moreDetails
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் , கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று...

Read moreDetails
குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். குருநகர் சென்.பற்றிக்ஸ் வீதியை...

Read moreDetails
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 234 of 7271 1 233 234 235 7,271

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist