Latest Post

களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

இன்று (28) காலை சுமார் 9.00 மணியளவில் களுத்துறை, மசூதி சாலையில் உள்ள வெட்டுமக்கடை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த...

Read moreDetails
3 நாட்களில் இரண்டாவது தடவையாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைக் குறிவைத்து, அமெரிக்க இராணுவம் ஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில்...

Read moreDetails
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

நியூ சண்டிகரில் நேற்றிரவு நடந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியிடம் 47 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2026 இந்தியன் பிரீமியர் லீக்...

Read moreDetails
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகச் சபை, 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஐந்தாவது...

Read moreDetails
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ’ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை...

Read moreDetails
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இந் நாட்டிலும், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஜனாதிபி அனுரகுமார திஸாநாயக்க, ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி,...

Read moreDetails
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை என - பிரதமர்...

Read moreDetails
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

மாத்தறை, நில்வலா கங்கையை  அண்டிய உப்புநீர்த்  தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு...

Read moreDetails
தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

அதிக எரிபொருள் விலையால் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
Page 235 of 7271 1 234 235 236 7,271

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist