Latest Post

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

இங்குராகொடை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்....

Read moreDetails
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சனம் இன்றையதினம் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார் அவர் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்...

Read moreDetails
குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை

குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அறுகம்பே...

Read moreDetails
தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் –  கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை!

வன்முறை அதிகரித்து வருவதால், தென்மேற்கு மெக்ஸிகோ முழுவதும் பல நகரங்களில் குற்றவியல் குழுக்கள் சாலைத் தடைகளை அமைத்துள்ளதாக குளோபல் அஃபேர்ஸ் கனடா எச்சரித்துள்ளது. புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் ஒரு...

Read moreDetails
கொழும்பு மாநகர சபையின் ஊழல்  முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு  நீடிப்பு!

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை,...

Read moreDetails
அமெரிக்கா தனது வர்த்தக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்!

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை கடைப்பிடிக்குமாறு ஐரோப்பிய ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கையின் முக்கிய அம்சங்களை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து...

Read moreDetails
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டினுடனான (Jeffrey Epstein) தொடர்புகள் மற்றும் அரச பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சரை, அரச வாரிசு வரிசையில்...

Read moreDetails
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்...

Read moreDetails
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!

நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளருக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவை மாதம் மாதம் வறிய குடும்பங்களுக்கு வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளித்து வழங்கி வரும் நாவிதன்வெளி உப...

Read moreDetails
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

மஹாராஷ்டிராவில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துடன் மேலும், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரணி தாலுகாவில் உள்ள ராணிகான்...

Read moreDetails
Page 235 of 6959 1 234 235 236 6,959

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist