Latest Post

வடக்கு கிழக்கை பிரித்த ஜேவிபி , மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன்நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என ...

Read moreDetails
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குள் வெடி கொழுத்த 10 ஆயிரம் கட்டணம்

மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குள் இடம்பெறும் மரணச் சடங்கிற்கு வீதியில் வெடிகளை கொழுத்தவேண்டுமாக இருந்தால் சபைக்கு 10 ஆயிரம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது....

Read moreDetails
சுப்பர் 8 ஆரம்பப் போட்டியில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை எதிர்த்தாடுகிறது நியூஸிலாந்து!

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்படும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது சுப்பர் 8 போட்டியில் முன்னாள் சம்பியன் பாகிஸ்தானை நியூஸிலாந்து எதிர்த்தாடவுள்ளது....

Read moreDetails
அரச பரம்பரையிலிருந்து Andrew Mountbatten-Windsor நீக்கம்?

பிரித்தானிய அரச பரம்பரையில் இருந்து ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை (Andrew Mountbatten-Windsor) நீக்குவதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில்...

Read moreDetails
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடரும்

அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி வரி விதிப்பு முறையை செல்லாது எனத் தீர்மானித்த பின்னரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வரி விதிப்பு அதிகாரம் பாதிக்கப்படவில்லை என்றும்,...

Read moreDetails
கொள்கலன் விடுவிப்பு தாமதம்: மீண்டும் கொள்கலன் நெரிசல்

கொள்கலன் விடுவிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொள்கலன்களை விடுவிப்பதற்கான வினைத்திறனான முறைமை இல்லாமை உள்ளிட்ட விடயங்கள் இதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக...

Read moreDetails
அனைத்து நாடுகளுக்கும் 10வீத இறக்குமதி வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னர் அவசர அதிகாரங்களின் கீழ் அமல்படுத்திய தங்கள் வரி நடைமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததற்குப் பின்னர், பெரும்பாலான நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வரும்...

Read moreDetails
3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் மீது கொ*லை குற்றச்சாட்டு!

பிரித்தானியாவில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது கொ*லை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு லண்டன் பகுதியில் வசித்து வந்த...

Read moreDetails
பிரித்தானியாவில் அனுமதியின்றி பகிரப்படும் படங்களை நீக்க உத்தரவு!

இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் சேர்...

Read moreDetails
சுண்ணாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதாகாரி நியமனம்!

சுண்ணாகம் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே கடமை புரிந்த பொலிஸ் அதிகாரியானபிறடோ என்பவருக்கு  திடீர் இடமாற்றம் வழங்கபட்ட நிலையில்,...

Read moreDetails
Page 250 of 6966 1 249 250 251 6,966

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist