கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஒன்று காட்டு யானையுடன் மோதுண்டு தடம்புரண்டுள்ளது. 943 ஆம் இலக்க இரவு அஞ்சல் ரயிலே இன்று...
Read moreDetailsகொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஒன்று காட்டு யானையுடன் மோதுண்டு தடம்புரண்டுள்ளது. 943 ஆம் இலக்க இரவு அஞ்சல் ரயிலே இன்று...
Read moreDetailsஇங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று நேரத்திற்கு முன்பு இலங்கைக்கு வந்தார். இந்த விஜயத்தின் போது, அவர் ஜனாதிபதி...
Read moreDetails'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்...
Read moreDetailsகல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ. முகம்மட் ஆரிப் அவர்கள் 35 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அதேபோன்று, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஊழியர் ஒருங்கிணைப்பும் தகுதிகள் மற்றும் தொழில்முறை அனுபவத்தின் அடிப்படையில் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...
Read moreDetailsசிகிரியா-பிதுரங்கல சாலையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளில்...
Read moreDetailsஅமெரிக்காவின் ரோட் தீவு மாகாணத்தில் உள்ள படுவெக்கெட் நகரில் உள்ள பனிச்சறுக்கு விளையாட்டரங்கில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலை ஹொக்கிப் போட்டியின் போது இந்த...
Read moreDetailsஈரானுடனான தொடர்புகளுக்காக அமெரிக்காவால் முன்னர் தடை செய்யப்பட்ட மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக பறிமுதல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்க...
Read moreDetailsஹிக்கடுவை - நாரிகம கடலில் நீராடச்சென்ற மூன்றுபேர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லியவத்தை பகுதியில் நபர் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் மத்திய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடையவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.