Latest Post

லண்டனில் இரு பெரும் போராட்டங்களால் பலத்த பாதுகாப்பு – கவச வாகனங்கள் தயார் நிலை!

லண்டனில் இந்த சனிக்கிழமை ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள இரு வேறுபட்ட போராட்டங்களினால் ஏற்படக்கூடிய மோதல்களைத் தவிர்க்க, பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்கொட்லாந்து யார்ட் (Scotland Yard) மேற்கொண்டுள்ளது....

Read moreDetails
ஈரான் போர் எதிரொலி: ஐரோப்பிய விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்பு – எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மோதல் காரணமாக, விமான எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதால் ஐரோப்பாவிற்கான விமானக் கட்டணங்கள் உயருவது உறுதி என சர்வதேச...

Read moreDetails
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

நடிகர் சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கருப்பு' திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகி வரும் நிலையில், அதன் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அதில்,...

Read moreDetails
இங்கிலாந்தில் வாகனச் சாரதிகளின் ‘லாஃபிங் காஸ்’ போதையை கண்டறியும் கருவி அறிமுகம்!

தெற்கு இங்கிலாந்தில் வாகனச் சாரதிகள் போதையில் வாகனம் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலகின் முதலாவது 'லாஃபிங் காஸ்' (Laughing Gas) பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் தெற்குப்...

Read moreDetails
பல நாள் இழுபறிக்குப் பின்னர் கேரளாவின் அடுத்த முதல்வரை அறிவித்த காங்கிரஸ்!

பல நாட்கள் நீடித்த எதிர்பார்ப்பு, உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பின்னர், வி.டி. சதீசன் கேரளாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி இன்று...

Read moreDetails
மோசமான வானிலையால் 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,475 நபர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...

Read moreDetails
யோஷித ராஜபக்ஷ மீதான பணமோசடி வழக்கை தொடர நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிலைநிறுத்த முடியாது என்று பிரதிவாதி எழுப்பிய ஆரம்பக்கட்ட...

Read moreDetails
புதனன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு?

தமிழக சட்டசபை தேர்தலில் இந்தியக் குடியுரிமை இல்லாத இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெளிநாட்டு...

Read moreDetails
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

மாத்தளையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குடும்ப தந்தை ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் 52 வயதுடைய இரு...

Read moreDetails
கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால்  நிறைவேந்தல் உப்புகஞ்சி வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சி மாவட்டத்தின் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளின் ஏற்பாட்டில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக முள்ளிவாய்க்கால் நிறைவேந்தல் உப்புகஞ்சி இன்று14 வழங்கப்பட்டது . கடந்த 2009 ஆம் ஆண்டு இதேபோன்று...

Read moreDetails
Page 291 of 7283 1 290 291 292 7,283

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist