பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல்...
Read moreDetailsபேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல்...
Read moreDetailsஉள்நாட்டு தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்க தபால் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு நிலையான கடிதத்திற்கான கட்டணம் ரூ.50...
Read moreDetailsடித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய...
Read moreDetailsஜப்பான் பிரதமராக சனே டக்காச்சி (Sanae Takaichi) கடந்த ஒக்டோபரில் பதவி ஏற்றார். இவருக்கு மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமாக ஆதரவு உள்ளது. நாடாளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக்...
Read moreDetailsபெய்ஜிங் விதித்த கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனநாயக சார்பு ஊடக ஜனாதிபதி ஜிம்மி லாய் (Jimmy Lai) மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹெங்கொங்கில்...
Read moreDetailsகேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை (08) தல்துவ-அமிதிரிகல சாலையில்...
Read moreDetailsசுழற்பந்து வீச்சாளர்களினால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட 2026 டி:20 உலகக் கிண்ணத்தின் ஆறாவது போட்டியில் இலங்கை அணியானது, அயர்லாந்தை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது....
Read moreDetailsகனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்...
Read moreDetailsகாலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் பிற...
Read moreDetailsமட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று பக்திபூர்வமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.