Latest Post

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதட்டம்...

Read moreDetails
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும்...

Read moreDetails
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ - பலாங்கொடை...

Read moreDetails
விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஒரு பிரமிக்க வைக்கும் போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியை ஒன்பது...

Read moreDetails
வொஷிங்டன் துப்பாக்கிச் சூடு; ட்ரம்பை கொலை செய்ய முயன்றதாக சந்தேக நபர் மீது குற்றச்சாட்டு!

டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்ட வொஷிங்டன் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது, அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய முயன்றதாக திங்களன்று (27)...

Read moreDetails
அமெரிக்கா சென்றடைந்தார் மன்னர் சார்ல்ஸ்!

2007 ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பயணத்திற்குப் பின்னர் நடைபெறும் முதல் நான்கு நாள் அரசுமுறைப் பயணத்தின் தொடக்கமாக, மன்னர் சார்லஸும் ராணி கமிலாவும் அமெரிக்கா...

Read moreDetails
வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் அரசாங்கம் கவனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை...

Read moreDetails
எஹி பஸ்ஸிகோ அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் இன்று!

உலக அமைதிக்காக முன்னெடுக்கப்படும் "எஹி பஸ்ஸிகோ" அமைதிப் நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும். களனி ராஜ மகா விகாரையில் இருந்து நண்பகல் 12 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்தப்...

Read moreDetails
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென்...

Read moreDetails
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்...

Read moreDetails
Page 359 of 7303 1 358 359 360 7,303

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist