Latest Post

மறைக்கப்பட்ட கார் கதவு வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனாவில் தடை!

மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை சீனா தடை செய்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் எலோன் மஸ்க்கின் டெஸ்லாவால் பிரபலப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய...

Read moreDetails
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று...

Read moreDetails
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் குடிவரவு அதிகாரிகளால் இரண்டு குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ((ICE) உள்ளிட்ட அனைத்து...

Read moreDetails
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

ஓய்வின் பின்னர் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற உயர் அரசு அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர்...

Read moreDetails
ஹேமல் ரணசிங்க பிணையில் விடுவிப்பு!

கைது செய்யப்பட்ட நடிகர் ஹேமல் ரணசிங்க இன்று (03) கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் 100,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பிரபல நடிகர் ஒரு...

Read moreDetails
கைவிடப்பட்டது பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்!

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல்...

Read moreDetails
இங்கிலாந்து மருத்துவர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு!

ஊதியம் மற்றும் பயிற்சி இடங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் நீடித்து வரும் மோதலில், இங்கிலாந்தின் வதிவிட மருத்துவர்கள் (Resident Doctors) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஆதரவாக வாக்களித்துள்ளனர்....

Read moreDetails
ஈரான் அணுசக்தி விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா முயற்சி

ஈரான் மற்றும் மேற்கத்தேய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தை தணிக்க , ரஷ்யா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது....

Read moreDetails
6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03)...

Read moreDetails
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

நடந்து வரும் டி20 உலகக் கிண்ண புறக்கணிப்பு சர்ச்சையில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) கடுமையாக சாடியுள்ளார். மேலும்...

Read moreDetails
Page 358 of 6995 1 357 358 359 6,995

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist