Latest Post

இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு- மாநகர ஆணையாளர்

78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்....

Read moreDetails
ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரண்டாம் கட்ட முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை,  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் நாளை 04 ஆம்...

Read moreDetails
இன்று புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அனுமதி

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான...

Read moreDetails
சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு!

சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கும் போராட்டத்துக்கு ரெலோ கட்சியும் ஆதரவு தெரிவிப்பதாக அந்த கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது...

Read moreDetails
புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு இன்று (03) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று கூடிய அரசியலமைப்பு சபையிலேயே இதற்கான...

Read moreDetails
மறைக்கப்பட்ட கார் கதவு வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனாவில் தடை!

மின்சார வாகனங்களில் (EVs) மறைக்கப்பட்ட கதவு கைப்பிடிகளை சீனா தடை செய்துள்ளது. இதன் மூலம் பில்லியனர் எலோன் மஸ்க்கின் டெஸ்லாவால் பிரபலப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்திய...

Read moreDetails
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

2025 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று...

Read moreDetails
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் குடிவரவு அதிகாரிகளால் இரண்டு குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ((ICE) உள்ளிட்ட அனைத்து...

Read moreDetails
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை!

ஓய்வின் பின்னர் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற உயர் அரசு அதிகாரிகளுக்கு வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர்...

Read moreDetails
Page 357 of 6994 1 356 357 358 6,994

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist