• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இந்தியா, இலங்கை, தமிழகம், பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து இலங்கை தமிழர்கள் 300-க்கும் மேற்பட்டோர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சென்று தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களை மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சீராகி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் மீண்டும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் மனு அளித்தனர்.

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப முடியவில்லை இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கியிருந்த பெரும்பாலான இலங்கை தமிழர்கள் மீண்டும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டபம் சிறுவர் பூங்காவில் உள்ள விநாயகர் கோவிலில் அருகே தெற்கு கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று இலங்கை தமிழர்களை கியூ பிரிவு பொலிஸார் நேற்று மாலை(27) பிடித்து விசாரணை நடத்தினர்.

இதன்போது அவர்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48)இ அவரது மனைவி ராஜினி (47) இவர்களது மகள் திபேந்தினி (20) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல காத்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இலங்கை தமிழர்களை படகில் இலங்கை அனுப்புவதற்கு உதவியாக டீசல் மற்றும் பேக்குடன் நின்று கொண்டிருந்த மண்டபம் எருமை தரவை பகுதியை சேர்ந்த இலங்கையர்கள் மூவர் என மொத்தம் ஆறு பேரையும் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related

Tags: arrestINDIAsrilanka newssrilankans
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

Next Post

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

Related Posts

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!
இந்தியா

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

2026-04-28
நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!
இலங்கை

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

2026-04-28
வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!
இலங்கை

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

2026-04-28
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

2026-04-28
யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!
இலங்கை

யாழில் மனைவி மீதும் அவரது சகோதரன் மீதும் கத்தி குத்து தாக்குதல்!

2026-04-28
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
இலங்கை

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

2026-04-28
Next Post
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

0
நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

0
வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

0
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

0
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

0
தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

2026-04-28
நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

2026-04-28
வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

2026-04-28
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

2026-04-28
தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருந்த இலங்கையர்கள் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி -படகோட்டி உட்பட மேலும் மூவர் கைது!

2026-04-28

Recent News

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

தமிழக கடற்தொழிலாளர்களால் தாக்கப்பட்ட இலங்கை கடற்தொழிலாளி வைத்தியசாலையில் அனுமதி!

2026-04-28
நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற உத்தரவின் கீழ் போதைப்பொருள் கையிருப்பு தீயிட்டு அழிப்பு!

2026-04-28
வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

வாகனக் காப்பீட்டுக் கடன் காலம் 30 நாட்களாக குறைப்பு!

2026-04-28
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 576 பேர் கைது!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.