• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்கு பதிவுகளை மேற்கொண்ட பின்னரே அனுமதிப்போம் என பலாலி பொலிஸார் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் காணி உறுதிகள் வைத்துள்ள 17 பேரின் காணிகளை அளவீடு செய்வதற்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விகாரை அமைந்துள்ள பகுதிக்கு வருமாறு மாவட்ட செயலர் 17 பேருக்கும் மாவட்ட செயலர் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு சென்ற வேளை, விகாரைக்கு அருகில் பொலிஸ் வீதி தடையை ஏற்படுத்திய பொலிஸார் , விகாரை பகுதிக்கு செல்வோரின் அடையாள அட்டைகளை பரிசோதித்து , பதிவுகளை மேற்கொண்டதுடன் , காணி உரிமையாளர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை கைகளில் வைத்து சோதனையிட்டு , பெயர் பட்டியலில் பெயர் உள்ளவர்களை மாத்திரமே அனுமதிப்போம் என கூறியுள்ளனர்.

அதனால் , எமது காணிகளை அடையாளம் காட்ட வருமாறு , மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதனால் தான் வந்தோம் , பதிவுகளை மேற்கொண்டு பொலிஸ் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து தான் எமது காணிகளை அடையாளம் கட்ட வேண்டும் என கூறினால் , நாங்கள் திரும்பி வீடு செல்கிறோம் என பொலிஸாருடன் தர்க்கப்பட்டனர். அதனால் அவ்விடத்தில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.

அதேவேளை தென்னிலங்கையில் இருந்து சில பிக்குகள் உள்ளிட்ட , தென்னிலங்கை வாசிகள் சிலர் எந்த பதிவுகளும் இல்லாமல் உள்ளே சென்றுள்ளனர் என்றும் , அவர்களுக்கு இருக்கும் உரிமை காணி உரிமையாளர்களான எங்களுக்கு இல்லையா என பொலிசாரிடம் காணி உரிமையாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தற்போது காணி அளவீட்டு பணிகளுக்காக நிலஅளவை திணைக்கள அதிகாரிகள் , தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலர் ,உள்ளிட்ட அதிகாரிகள் வருகை தந்துள்ள நிலையில் , நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபானந்தராசாவும் வருகை தந்துள்ளார்.

காலை 08 மணிக்கு அளவீட்டு பணிகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 10 மணி வரையில் அளவீட்டு பணிகள் எவையும் முன்னெடுக்கப்படாத நிலை காணப்படுகிறது

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

Next Post

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

Related Posts

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

2026-04-28
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!
இலங்கை

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

2026-04-28
நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!
இலங்கை

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

2026-04-28
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!
இலங்கை

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2026-04-28
பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!
BREAKING

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

2026-04-28
Next Post
நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

0
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

0
தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

0
நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

0
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

2026-04-28
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

2026-04-28
நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

2026-04-28
தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

தையிட்டி காணி அளவீட்டில் முரண்பாடு !

2026-04-28

Recent News

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் முன்னாள் ஜனாதிபதி

2026-04-28
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

பருத்தித்துறை நகர சபை தவிசாளர் உள்ளிட்டோருக்கு எதிரான வட மாகாண ஆளுநரின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2026-04-28
கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

கைதி மரணம்; சிறைக் காவலாளியும் சிறைக் காவலரும் கைது!

2026-04-28
நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

2026-04-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.