நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நுவரெலியா...
Read moreDetailsநுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நுவரெலியா...
Read moreDetailsசர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமிந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக...
Read moreDetailsசாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில், தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை மருத்துவ பரிசோதனை இன்று பாடசாலை...
Read moreDetailsஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று (02) இடம்பெற்ற 68ஆவது கிராமி விருது விழாவில் திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreDetailsபிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூட கட்டட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, உணவகத்தைக் காப்பாற்றும் முயற்சியாக மன்னர் சார்லசுக்கு கோரிக்கை ஒன்றை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள...
Read moreDetailsயாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மிக் ஒப்பந்த வழக்கில் அவரை...
Read moreDetailsநாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது என பாதுகாப்பு துறைக்கு வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை அளித்தது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின்...
Read moreDetailsஇங்கிலாந்தில் பெண்கள் வெளியில் செல்லும் நேரங்களில் அவர்களை ரகசியமாகப் படம்பிடித்து, அந்த காணொளிகளை இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் ஆண்கள் பணம் சம்பாதிப்பதாக பிபிசி புலனாய்வு கண்டறிந்துள்ளது. இந்த...
Read moreDetailsபங்களாதேஷில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் சர்வதேச பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார் பங்களாதேஷில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.