Latest Post

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்ரோன்

மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போரின் தாக்கம் இருந்தாலும், பிரான்சில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை தற்போது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்...

Read moreDetails
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), தொழிற் கட்சிக்குள் (Labour Party) தமக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் தலைமைத்துவ சவால்கள் குறித்த செய்திகளுக்குப்...

Read moreDetails
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகருக்கு அருகிலுள்ள டன்முரி (Dunmurry) பகுதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. வட அயர்லாந்தின் டன்முரி...

Read moreDetails
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

ஈரான் போர் காரணமாக ஏற்படக்கூடிய உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளைச் சமாளிக்க பிரித்தானிய அரசாங்கம் தனது தயார்படுத்தல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய...

Read moreDetails
இலங்கை துஷ்கர்ஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி: முதல் போட்டியில் 27-16 என நியூசிலாந்து முன்னிலை!

கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் (Racecourse) சர்வதேச மைதானத்தில் நேற்று (25) நடைபெற்ற இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ரக்பி போட்டியில், நியூசிலாந்து அணி...

Read moreDetails
மத்தள விமான நிலையம் இனி சர்வதேச முதலீட்டாளர்களின் கைகளில்?

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

போலி அடையாள அட்டை மற்றும் போலி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (25) இரவு,...

Read moreDetails
வடக்கு கிழக்கில்  தந்தை செல்வாவின் 49வது நினைவு தினம் அனுஷ்டிப்பு !

வவுனியா வவுனியாவில் தந்தை செல்வநாயகம் அவர்களின் 49ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த...

Read moreDetails
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில்...

Read moreDetails
யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அருச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவமானது நேற்றையதினம் (25) யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில்...

Read moreDetails
Page 367 of 7303 1 366 367 368 7,303

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist