Latest Post

போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று ( 02 ) மேற்கொள்ளப்பட்டது....

Read moreDetails
அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்குச் சென்றார்

வெனிசுவேலாவில் 07  ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்து. இதனை அடுத்து அமெரிக்க தூதுவர் லாரா டோகு வெனிசுவேலாவுக்கு சென்றார். அவர் வெனிசுவேலாவில் அமெரிக்க தூதரகத்தை...

Read moreDetails
‘விசில்’ சின்னத்தின் வெற்றியை உறுதி செய்ய தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு!

'விசில்' சின்னத்திற்கான வெற்றியை உறுதி செய்வதற்காக கட்சித் தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், நடிகருமான விஜய் இன்று (02)...

Read moreDetails
கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய...

Read moreDetails
90 வயதில் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!

திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவுக்கு 90 ஆவது வயதில் முதல் கிராமி விருது வழங்கப்பட்டது. இது அவரது வாழ்நாளில் அமைதி மற்றும் பிரதிபலிப்பு பற்றிய செய்திகளைப்...

Read moreDetails
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈரநிலங்கள் மற்றும் பாராம்பரிய அறிவு...

Read moreDetails
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின்  சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின்...

Read moreDetails
ரஷ்யாவின் வானில் நான்கு நிலவுகள் தோன்றிய அரிய நிகழ்வு!

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வானியல் பார்வையாளர் இரவு வானத்தில் நான்கு நிலவுகள் ஒளிர்வது போல் தோன்றியதைக் கண்டு வியப்படைந்தனர். இது பாராசெலினே எனப்படும் அரிய மற்றும்...

Read moreDetails
சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ்...

Read moreDetails
அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

அமெரிக்க நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட காலதாமதம் மத்திய அரசாங்கத்தின் பகுதியளவு பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்ததால், தனது பேஸ்புக் பக்கத்தில் வழக்கமான புதுப்பிப்புகளை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம்...

Read moreDetails
Page 368 of 6997 1 367 368 369 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist