Latest Post

ஒரு தசாப்த காதலுக்கு இனிய முடிவு: ஜோர்ஜினாவை மணந்தார் ரொனால்டோ!

முன்னணி கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகாலத் துணையும் மொடலும் சமூக ஊடகப் பிரபலமுமான ஜோர்ஜினா ரோட்ரிக்ஸை போர்த்துக்கலில் நடைபெற்ற சிவில் திருமண விழாவில் திருமணம்...

Read moreDetails
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 

உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

Read moreDetails
கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! 

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களின் குரல்களைக்...

Read moreDetails
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் மங்கிவரும் நிலையில், அமெரிக்காவும் ஈரானுடன் இணைந்த யேமனின் ஹவுத்திகளும் செவ்வாயன்று (11) கப்பல் போக்குவரத்து மீது தனித்தனியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளன....

Read moreDetails
கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது...

Read moreDetails
படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

கற்பிட்டி, குரக்கன்ஹேன (Kurakkanhena) பகுதியில் உள்ள நீரேரிப் பகுதியில், ஒரு குடும்பத்தினர் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது....

Read moreDetails
செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

செம்மணி புதைகுழி அகழ்வின் போது என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன்,  ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails
யாழ் மாநகர சபையில் போராட்டம்

யாழ் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளுக்கு மாநகர ஆணையாளர் உள்ளிட்ட மாநகர சபை நிர்வாக உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டி, ...

Read moreDetails
மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல்நீர் உட்புகுந்ததன்...

Read moreDetails
Page 37 of 7372 1 36 37 38 7,372

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist