Latest Post

ஒற்றை ஆட்சி முறமையை இலங்கை தமிழரசு கட்சி முழுமையாக எதிர்க்கிறது- எம் ஏ சுமந்திரன்!

எக்கிய ராஜ்ய என்கின்ற ஒற்றையாட்சி முறமையை இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்க்கிறது என்றும் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டதே சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என்றும்,...

Read moreDetails
வட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

வட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன்...

Read moreDetails
யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக  பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமனம்!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் திருத்தந்தை 14ஆம் லியோவினால் நேற்றைய தினம் (29) நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails
மகனைத் தேடிச் சென்ற தாயும் மகளும் விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு !

கலேவெல, தென்னகோன்புர பகுதியிலுள்ள துபார குளக்கரையோரமாக அமைந்திருந்த விவசாயக் கிணறு ஒன்றில் தவறி விழுந்ததில் தாயும் அவரது 10 வயது மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில்...

Read moreDetails
சீன பெரும் பணக்காரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை!

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பிரபல தொழிலதிபர் குவோ வெங்குய்'க்கு, பில்லியன் டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க நீதிமன்றத்தினால் 30 ஆண்டுகள் சிறைத்...

Read moreDetails
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

அமெரிக்க  ஜனாதிபதி Donald Trump தொடர்பான பல முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அண்மைய நடவடிக்கைகள் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக கவனம் பெற்றுள்ளன. நேற்றுவெளியான முக்கிய...

Read moreDetails
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!

இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 20 ரூபாவினாலும்...

Read moreDetails
வீடு கட்டுமானத் துறையில் அவசர நிலை

பிரித்தானியாவில் வீடு கட்டுமானத் துறையை மீண்டும் ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டுமானத் துறை முன்னணி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கட்டுமான நிறுவனங்கள்,...

Read moreDetails
”பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்”

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

Read moreDetails
தஞ்சம் கோருவோர் 10,000 பவுண்ட் வரை செலுத்த வேண்டும் – பிரித்தானியா அரசு அறிவிப்பு

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் (Asylum seekers), வேலைவாய்ப்பு பெற்று வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னர், அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்குமிடம் மற்றும் அரசாங்க உதவிகளுக்கான செலவில் இருந்து அதிகபட்சமாக...

Read moreDetails
Page 37 of 7200 1 36 37 38 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist