மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு...
Read moreDetailsமட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு...
Read moreDetailsநாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.03.19ஆம்...
Read moreDetailsமத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தடைகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய...
Read moreDetailsஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்களன்று (23) மாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால், குறித்த ஆலை தீப்பிடித்து...
Read moreDetailsடெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக...
Read moreDetailsவீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் குழுவினர் வல்பொல சந்தியில் மேற்கொண்ட விசேட சோதனையின்...
Read moreDetailsசட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு...
Read moreDetailsகொஹுவல, களுபோவில பகுதியில் திங்கட்கிழமை (23) இளம் சீனப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். 26 வயதான அந்தப் பெண், அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு அறைக்குள்...
Read moreDetailsபோர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை ஈரான் திங்களன்று (23) மறுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும், எகிப்து,...
Read moreDetailsகொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோவில் திங்கள்கிழமை (23) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரும்பாலும் இராணுவ வீரர்கள் உட்பட 121 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.