Latest Post

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

மட்டக்களப்பு நகரப் போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'புதுப்பாலம்' திடீரென இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 வருடங்கள் பழமையான இந்தப் பாலத்தில்...

Read moreDetails
அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஒரு ஆய்வக இழுப்பறையில் கவனிக்கப்படாமல் இருந்த ஒரு அசாதாரணமான புதைபடிவம், அண்டார்டிகாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதல் டைனோசர் எலும்பு என அடையாளம் காணப்பட்டுள்ளது....

Read moreDetails
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காங்கேசன்துறை முதல் மன்னார்,...

Read moreDetails
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் அதனுடன் இணைந்ததான , புற்றுநோய் சிகிச்சை பிரிவை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவ...

Read moreDetails
அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

அமெரிக்காவின் அவசரகால மூலோபாய எண்ணெய் கையிருப்பிலிருந்து மேலும் சுமார் 5.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் குறைவடைந்துள்ளதாக அந்நாட்டு வலுசக்தி திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொடர்ந்து பெய்து வரும் மழைக்கால வானிலை காரணமாக, நாட்டில் டெங்கு காய்ச்சலின் பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000-ஐத்...

Read moreDetails
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'அநுபுது வந்தனா' பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க...

Read moreDetails
“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கொழும்புக்கும் பொசன்' தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம்...

Read moreDetails
அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

நாளை (01) முதல் அமலுக்கு வரவிருந்த வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின் போது, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய சதவீதத்தை வழங்காமல் நேற்று (29) டீசல் விலையைக்...

Read moreDetails
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு விரைவில் 700 மில்லியன் டொலர்கள்!

இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் நிதியியல் முன்னேற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள்...

Read moreDetails
Page 36 of 7200 1 35 36 37 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist