Latest Post

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வேறு...

Read moreDetails
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு எதிராக பிரமோத்ய விக்ரமசிங்க சட்ட நடவடிக்கை!

தனது பதவிக்காலம் முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு ஆகியவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக...

Read moreDetails
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. இதில் அனுபவம் வாய்ந்த விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட...

Read moreDetails
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் ஆன்மீக பயணமாக இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் - தொண்டமானாறு...

Read moreDetails
கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள் கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் இன்றைய தினம் நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதாமான ஆடி அமாவாசை...

Read moreDetails
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என வலியுறுத்தி, மூன்று பௌத்த...

Read moreDetails
இந்தோனேசியப் படகில் தீ விபத்து; ஒருவர் உயிரிழப்பு,172 பேர் மீட்பு!

இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே புதன்கிழமை (12) ஒரு படகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், 170-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக மீட்புக்...

Read moreDetails
வாக்குமூலத்தின் பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் யோஷித ராஜபக்ஷ !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்றையதினம் வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய நிலையில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்....

Read moreDetails
சுகீஸ்வர பண்டாரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...

Read moreDetails
காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

நுவரெலியா - சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினாரென நுவரெலியா பொலிஸார்...

Read moreDetails
Page 35 of 7372 1 34 35 36 7,372

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist