Latest Post

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி...

Read moreDetails
பாஜக எதிர்ப்புப் பதிவுகளுக்காக நாடு திரும்ப முடியாது இந்தியாவில் சிக்கியுள்ள இங்கிலாந்து மருத்துவர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான சங்ராம் பாட்டீல் (Sangram Patil)  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் வெளியிட்டதாகக்...

Read moreDetails
பிரிட்டனின் நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் அனுமதியின்றி முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியருக்கு விடுதலை!

ஸ்கொட்லாந்தில் உள்ள பிரிட்டனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள கடற்படைத் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயன்ற குற்றச்சாட்டில் கைதான ஈரானியர் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில்...

Read moreDetails
மேற்கு ஆசிய நெருக்கடி; பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த தமிழக முதல்வர்!

மேற்கு ஆசியப் போரின் தாக்கங்களுக்கு மக்கள் தயாராக வேண்டும் என்று மக்களவையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கடுமையாக...

Read moreDetails
வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு...

Read moreDetails
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் ஏப்ரல் 7, 8 மற்றும் 9ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.03.19ஆம்...

Read moreDetails
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு ?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தடைகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய...

Read moreDetails
அமெரிக்காவின் டெக்சாஸ் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திங்களன்று (23) மாலை பாரிய வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனால், குறித்த ஆலை தீப்பிடித்து...

Read moreDetails
டெக்சாஸில் அதிரடித்த வெடிப்புச் சத்தம்!

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக...

Read moreDetails
கூர்மையான ஆயுதங்களுடன் கொள்ளையிட முயன்ற நபர் முல்லேரியாவில் சிக்கினார்

வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையிடும் நபர் ஒருவர், கூர்மையான ஆயுதங்கள், வாள்களுடன் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியா பொலிஸ் குழுவினர் வல்பொல சந்தியில் மேற்கொண்ட விசேட சோதனையின்...

Read moreDetails
Page 35 of 6870 1 34 35 36 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist