Latest Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்...

Read moreDetails
கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

இந்தோனேசியாவின் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான Gojek நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சரான Nadiem Makarim ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள்...

Read moreDetails
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில கருத்துக்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. இந்த நிலையில் அவரது தலைமை நற்பணி இயக்கம் இதற்கு நேற்று (29)...

Read moreDetails
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி மற்றும் பிறர் சம்பந்தப்பட்ட 2008 ஆம் ஆண்டு அனுராதபுர தற்கொலைத் தாக்குதல் வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட...

Read moreDetails
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

உரிய விதிமுறைகளை மீறி மூவருக்கு நியமனம் வழங்கிய குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரரணை ஆணைக்குழுவினால் இன்று கைதுசெய்யப்பட்ட...

Read moreDetails
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...

Read moreDetails
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டு வடக்கு...

Read moreDetails
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தை மீளாய்வு செய்து நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்துக் கலந்துரையாடவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி...

Read moreDetails
வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ ஜனாதிபதியால் நியமிகப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால்...

Read moreDetails
பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர் பெண்களின் ஆரோக்கியம்...

Read moreDetails
Page 34 of 7200 1 33 34 35 7,200

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist