Latest Post

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தமுள்ள...

Read moreDetails
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

மருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று...

Read moreDetails
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாமக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப் பெரிய அளவில்...

Read moreDetails
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொ*லை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை...

Read moreDetails
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்...

Read moreDetails
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீடித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியிருப்பதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், துறைமுக முடக்கமுமே காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது....

Read moreDetails
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை நீடிப்பது குறித்த முக்கியமான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான்...

Read moreDetails
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய தொகைகளில் உள்ள முறைகேடுகள் குறித்து, தூதரகமும் இலங்கையின் நிதி அமைச்சும் அறிந்திருப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விவகாரம்...

Read moreDetails
‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பரவும் புதிய நிதி மோசடி

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்'  நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து...

Read moreDetails
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள தட்டம்மை நோய்!

இலங்கையில் முன்னர் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்ட தட்டம்மை நோயானது மீண்டும் தலைதூக்கியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுகாதார அமைச்சின் தகவலின்படி, கொழும்பு மாவட்டத்தில் இரண்டு சிறுவர்களிடம் இந்த நோய்த்தொற்றுகள்...

Read moreDetails
Page 380 of 7309 1 379 380 381 7,309

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist