Latest Post

ஆனந்த் அம்பானிக்காக தயாரிக்கப்பட்ட 337 இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம்!

ஆனந்த் அம்பானிக்கு அறிமுகம் தேவையில்லை; நீதா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் இவர், நன்கு அறியப்பட்ட நபர். அண்மையில் தொழிலதிபர் தனது ஆர்வத் திட்டமான...

Read moreDetails
சம்மாந்துறையில் வாராந்த வர்த்தக நிலைய சுகாதார பரிசோதனைகள் – 3 நிறுவனங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை

சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட, சம்மாந்துறை – 2 பொது சுகாதார பரிசோதகர் பிரதேசத்தில்  வாராந்த வர்த்தக நிலைய சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்விசேட நடவடிக்கையின்...

Read moreDetails
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!

அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும்....

Read moreDetails
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் தொழுநோய்!

2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 1,282 புதிய தொழுநோய் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் சுமார் 10 சதவீதமானோர் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள்...

Read moreDetails
சர்ச்சைக்குரிய போஜ்ஷாலாவில் இந்து, முஸ்லிம் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அனுமதி!

மத்தியப் பிரதேசத்தின் தாரிலுள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா ஆலயம் - கமல் மௌலா மசூதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (23) இந்துக்களும் முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்வதற்கு இந்திய உயர் நீதிமன்றம்...

Read moreDetails
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமை தொடர்பான மனு விசாரணை நிறைவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக்...

Read moreDetails
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails
16.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 165,200 வெளிநாட்டு சிகரெட் குச்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 47 வயதான நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

Read moreDetails
அண்மைய வரலாற்றில் மிகப்பெரியளவிலான போதைப்பொருள் கடந்த ஆண்டில் பறிமுதல்!

அண்மைய வரலாற்றில் சட்ட அமுலாக்க அதிகாரிகளால் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் தொகை கடந்த 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான...

Read moreDetails
மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails
Page 422 of 7001 1 421 422 423 7,001

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist