Latest Post

கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் – இரண்டு லண்டன் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

லண்டனில் கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழக்கக் காரணமான விபத்து தொடர்பாக, மெட்ரோபாலிட்டன் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள்...

Read moreDetails
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?

இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது...

Read moreDetails
முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி (Chandana Kathriarachchi) கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை (16) பிலியந்தலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின்...

Read moreDetails
புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க,...

Read moreDetails
உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

மத்திய கிழக்கில் தொடரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் ஈரான் பங்கேற்கும் என்பதை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ (Gianni...

Read moreDetails
சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

தமிழக வெற்றி கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு...

Read moreDetails
காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

நுவரெலியா மாநாகரசபையினால் 2026ம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு கடந்த மூன்று தினங்களாக பெருந்திரளான மக்கள் வருகை தந்துள்ளனர். நாட்டின் பலபாகங்களில் இருந்தும் நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு...

Read moreDetails
கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்த தோட்ட பகுதியில் பாரிய கருப்பன் தேயிலை மரம் ஒன்று அடியோடு முறிந்து குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்ததில் குடியிருப்புக்கு சேதம்...

Read moreDetails
புத்தாண்டு காலத்தில் 42 வீதி விபத்துக்கள் – 44 உயிரிழப்புகள்!

2026 ஏப்ரல் 10 முதல் 15 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 42  வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக 44 பேர் உயிரிழந்ததாக பொலிஸார்...

Read moreDetails
Page 422 of 7321 1 421 422 423 7,321

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist