• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

காட்டிக்கொடுத்தவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது – சந்திரகுமார் அணி குறித்து சிறீதரன் காட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/16
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சந்திரகுமார் தலைமையிலான அணியினருடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் சந்திரகுமார் அணியுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடும் சூழ்நிலை இல்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாகத் தனது கட்சியின் மத்திய குழுவிற்கும் தலைவருக்கும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சந்திரகுமார் அணியினரைச் சாடி அவர் மேலும் கூறியதாவது:

தேசத்தையும் மக்களையும் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களைச் சின்னாபின்னமாக்குவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள் இப்போது தமிழ் தேசியம் பேசுகின்றனர்.

அவ்வாறானவர்களைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஒருவரும் சாகவில்லை என்றும், இறந்தவர்கள் அனைவரும் புலிகள் என்றும் கூறி டிப்போ சந்தியில் ஊர்வலம் நடத்தியவர் சந்திரகுமார்.

பல பாடசாலை அதிபர்களை வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்தவர்.

அபிவிருத்தி செய்து தமிழர்களைக் காப்பதாகக் கூறியவர்கள், இன்று மீண்டும் தமிழ் தேசியம் தான் கதி என்று கூறுவதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

சிறிரெலோ அமைப்பைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைத்தபோது, அதனால் ஆபத்து வரும் எனத் தான் ஏற்கனவே எச்சரித்ததைச் சிறீதரன் சுட்டிக்காட்டினார்.

தற்போது சிறிரெலோ தலைவர் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இவர்களுடன் இணைய வாய்ப்பில்லை என்று குறிப்பிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் எவராவது இவர்களுடன் இணைந்து செயற்பட்டால் அது அவர்களைப் பொறுத்தது எனத் தெரிவித்தார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் ஏற்கனவே கூட்டமைப்பில் இருந்தவை என்றாலும், அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்களுடன் எவ்வித சமரசமும் இல்லை என அவர் உறுதியாகக் கூறினார்.

Related

Tags: Siritharansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

Next Post

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

Related Posts

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!
அமொிக்கா

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!
அம்பாறை

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

2026-05-18
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!
அம்பாறை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

2026-05-18
இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!
இலங்கை

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

2026-05-18
மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!
இலங்கை

மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

2026-05-18
தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு திட்டம்!
இலங்கை

தேசிய தேர்தல் ஆணையகத்தின் விசேட அறிவிப்பு!

2026-05-18
Next Post
சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

சொத்து விவரங்களை மறைத்தாரா ஆதவ் அர்ஜுனா?

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை முன்னெடுப்போம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

0
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

0
இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

0
மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

0
இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

2026-05-18
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

2026-05-18
இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

2026-05-18
மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்!

2026-05-18

Recent News

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

2026-05-18
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

2026-05-18
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

2026-05-18
இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.