ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் விளைவாக, ஆசியாவில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்திலாவது 286 டொலர் வரை உயர்ந்துள்ளது என்று HSBC வங்கியின்...
Read moreDetailsஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் விளைவாக, ஆசியாவில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்திலாவது 286 டொலர் வரை உயர்ந்துள்ளது என்று HSBC வங்கியின்...
Read moreDetailsஹட்டன் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக கழிவுநீர் வடிகால் அடைப்பு காரணமாக வீடுகள் நீரில் மூழ்கின. ஹட்டன் எம்.ஆர். டவுன் பகுதியில் முறையாக...
Read moreDetailsவயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி ஒருவர், வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற...
Read moreDetailsமட்டக்களப்பில் பெண்கள் கடத்தப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை...
Read moreDetailsமோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு...
Read moreDetailsஎஹெலியகொட நகரில் நேற்று இரவு (15) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று,...
Read moreDetailsஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் புதன்கிழமை (15) நம்பிக்கை தெரிவித்த அதேவேளையில், தெஹ்ரான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால் அதன் மீது...
Read moreDetailsதென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு இடைநிலைப் பாடசாலையில் புதன்கிழமை (15) 14 வயது மாணவன் ஒருவன், தன்னுடன் கல்வி பயிலும் எட்டு மாணவர்கள் உட்பட குறைந்தது ஒன்பது...
Read moreDetailsபெங்களூருவில் நேற்றிரவு (15) நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது....
Read moreDetailsகணினி நிதிக்குற்றங்களில் ஈடுபடும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்த ஒன்பது சீன நாட்டினர் இன்று காலை (16) கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விமான...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.