ஈரான் மோதலானது இந்தத் தலைமுறையையே தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமையும் என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளுக்கான தனது...
Read moreDetailsஈரான் மோதலானது இந்தத் தலைமுறையையே தீர்மானிக்கும் ஒரு காரணியாக அமையும் என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளுக்கான தனது...
Read moreDetailsஉத்தர பிரதேசத்தில் பாயும் யமுனை ஆற்றில் சென்ற படகு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். உத்தர பிரதேசத்தில் மதுரா மாவட்டத்தில் பாயும் யமுனை ஆற்றில் பஞ்சாபைச் சேர்ந்த...
Read moreDetailsமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி...
Read moreDetailsஉலகப் புகழ்பெற்ற விளையாட்டு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான நைக்கி (Nike), எதிர்வரும் உலகக் கிண்ணக் காற்பந்து தொடருக்காகத் தான் தயாரித்துள்ள சீருடைகளில் (Kits) ஏற்பட்டுள்ள வடிவமைப்பு குறைபாடு...
Read moreDetailsஇலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் எனக் கருதப்பட்ட மாகந்துரே மதுஷ் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும்...
Read moreDetailsவெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கை தமிழ் மக்களிடையே...
Read moreDetailsஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (11) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்...
Read moreDetailsமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் 15...
Read moreDetailsபிரித்தானியாவிற்கும் மொரிஷியஸிற்கும் இடையிலான சாகோஸ் தீவுகள் (Chagos Islands) தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையை பிரித்தானிய அரசாங்கம் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்...
Read moreDetailsவலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இன்று விவாதிக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.